கல்லூரிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள்
கல்லூரிகள் திறப்பு - வழிகாட்டு
நெறிமுறைகள் வெளியீடு
• கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும்.
•மாணவர்கள், பேராசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.
•மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டிய அவசியமில்லை,
•தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
5. நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்க வேண்டும்
0 Comments